என்ன டாக்டர், அந்த பேஷண்டுக்கு ஆஸ்பத்திரில குடுத்த உடைமுழுக்க ஏதேதோ கம்பெனி விளம்பரமா இருக்கு? அந்தக் கம்பெனிகள் எல்லாம் சேர்ந்துதான் அவரோட அறுவை சிகிச்சைக்கு ஸ்பான்சர் பண்றாங்க. சரியாப் போச்சு.
என்ன சார் நீங்க இவ்வளவு உரிமையோட எங்க வீட்டுக்குள்ள நுழைஞ்சு நீங்களே சாப்பாடு எடுத்துப்போட்டு சாப்பிடறீங்க? நான் உங்க சொந்தக்காரன் சார். எப்படி? என் வீட்டு நாயும் உங்க வீட்டு நாயும் தூரத்து சொந்தம்.
கணவன்: என்னது இதூ, தினசரி பேப்பர் விலை ஏறிகிட்டே போகுது? மனைவி: நீங்தான் எந்தப் பேப்பரும் வாங்கறது இல்லை. அப்புறம் என்ன கவலை? கணவன்: நம்ம பக்கத்து வீட்டுக்காரன் ஒரு கஞ்சன். இப்படி விலை ஏறினா பேப்பர் வாங்கறதை நிறுத்தினாலும் நிறுத்திப்புடுவான்.
என் மாமியார் இறந்துட்டாங்க. நானும் எவ்வளவு முயற்சி செய்துபார்த்தாலும் அழுகையே வரமாட்டேங்குது. என்ன செய்யறது? ஒண்ணும் செய்யவேண்டாம். அவங்க திரும்பி உயிரோட வர்றதா நினைச்சிக்க. அழுகை தானா வரும்.
உன் மனைவி உடம்பைக்குறைக்க குதிரை சவாரி செஞ்சாங்களே, பலன் இருந்ததா? ஓ இருந்ததே! இருபது கிலோ எடை குறைஞ்சது. நெஜமாவா? எடை கொறஞ்சது குதிரைக்குன்னு சொல்லவந்தேன்.
ஏங்க இப்படியே நான் சமைச்சி சமைச்சி போட்டுக்கிட்டு இருக்கேனே, எனக்கு என்னதான் கிடைக்கப்போகுது சொல்லுங்க. இப்படியே சமைச்சின்னா கூடிய சீக்கிரம் என்னோட எல்.ஐ.ஸி. பணம் கிடைச்சிடும். .........................
எனக்கு ஒரு சந்தேகம்டா. என்னடா, கேளு. பைக் இருந்தா ஓட்டத்தோணுது, டி.வி. இருந்தா பாக்கத்தோணுது... இதில் என்ன சந்தேகம்? ஆனா புக் இருந்தாமட்டும் படிக்கத்தோணலையே!
. திருச்சி'ல நேற்று நடந்த ஒரு கொடுமையான சம்பவம், நேற்று காலை 8 மணிக்கு பூஜா என்ற பெண்ணை, அவளது சொந்த மாமா, மற்றும் விநாயகம் என்ற ஆட்டோ டிரைவர் இருவரும் வீட்டில் இருந்து கதற கதற இழுத்து சென்று . . . . . . . . . . . . . . . . . . . . . . . LKG ல சேத்துட்டாங்க சே.......பாவம் ல ...:-(( :'(
எஸ்.ஐ: என் வீட்ல புகுந்து ஒருத்தன் திருடிட்டு போறதா அவனை புடிச்சு ஏட்டு: எப்படியாவது மாமூல் வாங்கிரலாம் சார் ----------------------------------------------- நகைக்கடைக்காரர்: ஏண்டா உனக்கு என்னா தில் இருந்தா என் கடைல திருடின நகைய என் கடைலயே கொண்டு வந்து விற்பே திருடன்: உங்க கடை சீலை பார்த்து எவனும் வாங்க மாட்டேங்கிறான் ----------------------------------------------- நீதிபதி: பேங்க்ல இருந்து திருடின பணத்தை பேங்க்லயே டிப்பாசிட் பண்ணியிருக்கே மறு நாளே வித் ட்ரா பண்ணியிருக்கே திருடன்: பணம் போட அது பாதுகாப்பான இடமில்லேனு கொஞ்சம்லேட்டா ஸ்பார்க் ஆச்சு எஜமான் -----------------------------------------------
நிருபர்1: எடிட்டர் ஏன் சப் எடிட்டரை போட்டு இந்த அடி அடிக்கிறார் நிருபர்2: அந்தரங்கம் தொடர்ல ஆசிரியரோட அந்தரங்கத்தை எழுதிவிட்டாராம் -----------------------------------------------
வீட்டுக்காரர்: ஏம்பாவாரம் ஒரு தடவையாவது வந்து போப்பா என் மனைவி பயந்து நடுங்கறத பார்க்கனும் திருடன்: ?????? -----------------------------------------------
கணவன் மனைவியிடம்: இந்த திருடன் ரஜினி ரசிகன்னு நினைக்கிறேன் திருடன்: அட..எபிடி கரெக்டா சொல்றிங்க (ரஜினி ஸ்டைலில்) கணவன்: சிங்கிளா வந்திருக்கியே ----------------------------------------------- திருடன் 1: எழுத்தாளர் வீட்ல திருடப்போனது தப்பா போச்சு திருடன்2: பத்திரிக்கைகள்ள இருந்து திரும்பிவந்த கதைகள் தான் கிடைச்சது ----------------------------------------------- திருடன் 1: வர வர தொழில் டல்லடிக்குது பேசாம அரசியல்ல குதிக்கலாம்னு இருக்கேன் திருடன்2: ?????????? ----------------------------------------------- எம்.எல்.ஏ: ஏம்பா..மந்திரிங்க வீட்டையெல்லாம் விட்டுட்டு என் வீட்ல திருடவந்திருக்கியே ? திருடன்: ?????? ----------------------------------------------- கணவன்: நம்மளை டின் கட்டிட்டு திருடிட்டு போற திருடன் கிட்டே என்னடி பேச்சு மனைவி: உங்கம்மா ஊர்ல இருக்கிறப்ப ஒரு நடை வந்துபோகச்சொன்னேன் ----------------------------------------------- எஸ்.ஐ: திருடனை எப்படி மயக்கம் போட்டு விழ வச்சிங்க டாக்டர்: நான் உயிரை காப்பாத்தற டாக்டருப்பான்னேன் அவ்ளதான் ----------------------------------------------- லாயர்: நான் ஒரு லாயர் என் வீட்லயா திருடறே ..உன் மேல கேச போட்டு திருடன்: அதுக்கு முதல்ல நல்ல லாயரா பாரு -----------------------------------------------
நீதிபதி: பேங்க்ல இருந்து திருடின பணத்தை பேங்க்லயே டிப்பாசிட் பண்ணியிருக்கே மறு நாளே வித் ட்ரா பண்ணியிருக்கே திருடன்: பணம் போட அது பாதுகாப்பான இடமில்லேனு கொஞ்சம்லேட்டா ஸ்பார்க் ஆச்சு எஜமான்
எனக்கு விநாயகரை ரொம்ப பிடிக்கும் எனக்கு விநாயக சதுர்த்தியை ரொம்ப பிடிக்கும் ஓ! ஏன் அப்படி? அன்னிக்கிதானே கொழுக்கட்டை கிடைக்குது , அதான்! ------------------------------
உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா? ஆகலை. அட. இன்னும் ஆகலையா? ஒரு தடவை ஆயிடுச்சு. மறுபடி இன்னும் ஆகலை அதை சொன்னேன்! -------------------------------------------------------------------------------
பேஸ்புக் லே ஏன் எப்பவும் 'லைக்' மட்டும் போடுறீங்க. கமெண்ட்ஸ் ஏன் போடுறதில்லை? லைக் படிக்காமலே போட்டுறலாம்.கமெண்ட்ஸ் அப்படி போட முடியாதே. அதான்! ----------------------------------------------------------------------------------------
ஹோட்டலுக்கு போய் சாப்பிடலாமா? பணம் இல்லை போலிருக்கே? உங்க பாக்கெட்டிலே பணம் இல்லையா? உங்க பாக்கெட்டிலே இல்லை போலிருக்கே அதை சொன்னேன்!
ஒரு கப்பலில் மேஜிக் நிபுணர் எப்போதும் நிகழ்ச்சி நடத்துவார்... அவருடன் எப்போதும் ஒரு கிளி கூடவே இருக்கும்...
மேஜிக் நிகழ்ச்சியை அந்த கிளி கூடவே இருந்து பார்த்து நிகழ்ச்சிகளை பார்த்து அலுத்து போனது..
ஒரு அளவுக்கு பொருள்களை மறையவைத்து மீண்டும் கொண்டு வந்துவிடுவார்..அந்த மேஜிக் நிபுணர்..
.ஒரு எல்லைக்கு மீறி நிகழ்ச்சிகளை நடத்துவது இல்லை என அந்த கிளிக்கு ஆதங்கம்..
ஒரு நாள் இரவு நிகழ்ச்சி மேஜிக் நிபுணர் நடத்தி கொண்டிருந்த போது அந்த கப்பல் பாறையின் மீது மூழ்கிவிடுகிறது.. அந்த கிளியும் அந்த மேஜிக் நிபுணர் மட்டுமே தப்பிக்கிறார்கள்..
அந்த மேஜிக் நிபுணர் ஒரு தீவில் மயக்கத்துடன் ஒதுங்குகிறார்...மயக்க நிலையில் இருந்த நிபுணரை கிளி பறந்து வந்து அருகில் உட்கார்ந்து பார்துகொண்டேஇருக்கிறது...
மயக்கம் தெளிந்த மேஜிக் நிபுணரை பார்த்து கேள்வி கேட்கிறது..கிளி ''நான் தோல்வியை ஒப்புக்கொள்ளுகிறேன் ...கப்பலை எங்கே மறைத்து வைத்திருக்கிறாய் ''என்று கேட்டது.. நடந்த்து என்ன என்று தெரியாமல்..
தொண்டர்களிடம் பேசும்போது, கட்சியின் ஆணிவேர், அத்திவேர் சாஃப்டுவேர், ஹார்டுவேர் எல்லாமே நீங்கதான்னு தலைவர் ஏன் சம்பந்தமில்லாம பேசறார்? - தனக்கு கம்யூட்டர் அறிவும் உண்டுன்னு சிம்பாலிக்கா சொல்றார்
அடக்கமான மனைவி தேவைன்னு இன்டர்நெட்டில் விளம்பரம் கொடுத்தது தப்பாப் போச்சா ஏன்? - அழகான கணவன் விண்ணப்பிக்கலாம்னு என் மனைவியும் விளம்பரம் கொடுத்திருக்கா!
இனிமே மனிதப்பிறவியே எடுக்காம இருக்க என்ன செய்யணும் சாமி? - ஏன் அப்படி கேட்கிறாய்? - ஏழேழு ஜென்மத்துக்கும் எனக்கு மனைவியா வரணும்னு வேண்டிக்கிறா என் மனைவி -
தலைவர் போற மீட்டிங்குக்கு எப்படிய்யா இவ்வளவு கூட்டம் வந்துச்சு…? - அவர் மேல குறி தவறாம செருப்பு வீசறவங்களுக்கு சிறப்புப் பரிசுன்னு அறிவிச்சிருந்தாங்களாம்..!
வேட்டி சட்டையோட வர்றவங்களை மட்டும் தான், தலைவரைப் பார்க்க அனுமதிக்கிறாங்களே…எதுக்கு? - பாண்ட் சர்ட்டோட கொஞ்சம் டிப்டாப்பாக யாரைப் பார்த்தாலும் தலைவர் சி.பி.ஐ,ஆபிசரோன்னு பயந்து மயக்கமாயிடுறாரு!