பக்தன் : கடவுளே..! நான் திருமணம் செஞ்சுக்கலாம்ன்னு இருக்கேன்.. எப்படிப்பட்ட பொண்ணை தேர்ந்தெடுக்கணும்..?
கடவுள் : நல்லா அழகானவளா இருக்கணும்.
நல்லா சமைக்கத் தெரிஞ்சவளா இருக்கணும்..
நல்லா பணக்காரியா இருக்கணும்.. அப்புறம் ஒரு முக்கியமான விஷயம்.. மூணு பேரும் ஒருத்தரை ஒருத்தர் சந்திச்சுக்காம இருக்கணும்...!!!
கடவுள் : நல்லா அழகானவளா இருக்கணும்.
நல்லா சமைக்கத் தெரிஞ்சவளா இருக்கணும்..
நல்லா பணக்காரியா இருக்கணும்.. அப்புறம் ஒரு முக்கியமான விஷயம்.. மூணு பேரும் ஒருத்தரை ஒருத்தர் சந்திச்சுக்காம இருக்கணும்...!!!
No comments:
Post a Comment