Pages

Thursday 1 November 2012

அத்த நான் பார்தேனே.

மனைவி : ஏங்க நேத்து நீங்க எனக்கு நகை வாங்கி கொடுக்குற மாதிரி கனவு வந்துச்சுங்க.
கணவன் : ஆமா ஆமா, அப்போ உங்க அப்பா தான் பில்லுக்கு பணம் கட்டினாரு. அத்த நான் பார்தேனே.
---------------------------------
Man1: என் மனைவிக்கு என் மேலே பிரியம் அதிகம்.Man2: எப்படி? எத வச்சு சொல்லுறீங்க?
Man1: துவைக்க ஈஸியா இருக்கிற புடவையை தான் வாங்குவா.

No comments:

Post a Comment