Pages

Thursday 1 November 2012

என்னை கொல்ல தான் பிரியம்.

ஏண்டா நாய் படம் போட்டுட்டு வாய் மட்டும் வரையாம விட்டு வெச்சிருக்கே?
அது வாயில்லா பிராணி சார்.
------------------------------------------------
அந்த பூனை ஏன் இந்த ஸ்கூலை சுற்றி சுற்றி வருது?
அது எலி-மென்டரி ஸ்கூல்....
------------------------------------------------
ஆசிரியர் - சுத்தம் சோறு போடும்மாணவன் -
சார் அப்படியென்றால் எதுசார் கொழும்பு ஊத்தும்.
------------------------------------------------
Man-1 : என் மனைவிக்கு என் மீது கொள்ளை பிரியம்.
Man-2 : உங்களுக்கு பரவாயில்லை. என் மனைவிக்கு என்னை கொல்ல தான் பிரியம்.

No comments:

Post a Comment